Saturday, 28 February 2026

வண்ணச் சீறடிகள் - மனையறம் நாவல் குறித்து செந்தில் ஜெகன்நாதன்


‘மனையறம்’ நாவல் குறித்து எழுத்தாளர் செந்தில் ஜெகன்நாதன் ‘அகழ்’ மின்னிதழில் ‘வண்ணச் சீறடிகள்’ என்றொரு கட்டுரை எழுதியுள்ளார். 

கட்டுரைக்கான இணைப்பு இங்கே.


நன்றி - செந்தில் ஜெகன்நாதன்

 https://akazhonline.com/?p=11482

ஆவநாழி - பலிபீடத்தில் இன்னுமொரு தலை

  தமிழ் தீவிர இலக்கியத்தின் தொடக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் ஆதாரமாக அமைந்திருப்பவை சிறுபத்திரிகைகள். மணிக்கொடி முதல் இன்று வெளியாகிக் கொண்டி...